March 10, 2012

வலைச்சரம் ஆறாம் நாள்





வலைச்சரம் ஆறாம் நாள்


கவிச்சரம்

6 comments:

Marc said...

அருமை கவி பிரம்மாக்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் ஸாதிகாக்கா. அனைத்து அறிமுகங்களும் அருமை. தொடருங்கள்.

mohamedali jinnah said...

சகோதரி ஸாதிகா அவர்களுக்கு உங்கள் சேவை பாராட்டுக்குரியது .இது மற்ற சகோதரிகளுக்கும் ஒரு உந்துணர்வைத் தரும் என்பதில் எனக்கு நம்பிகையுண்டு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. மிக அருமை.

கவிதைகள் போன்றே கவிஞர்களின் புகைப்படங்களையும் அழகோ அழகாகக் ஒருசேரக் காட்டி அசத்தியுளீர்கள்.

பாராட்டுக்கள்.

Anonymous said...

என் கருத்துகள் வலைச்சரத்தில் விழுத்தியுள்ளேன் வாழ்த்துகள் சகோதரி. நாளையோடு நேரே இங்கு வருவேன்.
வேதா. இலங்காதிலகம்.

ஸாதிகா said...

கருத்திட்ட சகோதரர்கள் சேகர்

ஸ்ட்ராஜன்

நீடூர் அலி அவர்கள்

வை கோபாலகிருஷ்ணன் அவர்கள்

வேதா இலங்கதிலகம்

உங்கள் அனைவருக்கும் என் இனிய நன்றி கள்.