March 6, 2012

வலைச்சரம் இரண்டாம் நாள்





வலைச்சரத்தில் இரண்டாம் நாள்.


6 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய சிறுகதைகளை சரமாக தொடுத்து அழகாக்கியிருக்கிறீர்கள் ஸாதிகாக்கா. எல்லாமே அருமையான சிறுகதைகள். நன்றி எனது சிறுகதையும் இந்த சரத்தில் தொடுத்திருப்பதற்கு. தொடருங்கள். வாழ்த்துகள் ஸாதிகாக்கா.

பால கணேஷ் said...

அருமையான சிறுகதை மலர்களின் தோட்டம். மிகமிகச் சிரத்தையுடனான இந்த உழைப்பிற்கு என் சல்யூட் ஸாதிகா.

ரிஷபன் said...

நட்பு வட்டத்தில் என்னையும் இணைத்து சரமாக்கியதற்கு அன்பு நன்றி.

குறையொன்றுமில்லை. said...

நட்பு வட்டத்தில் என்னையும் இணைத்து சரமாக்கியதற்கு அன்பு நன்றி

Vijiskitchencreations said...

மிக்க நன்றி எல்லா நாளும் வந்து உங்கள் எழுத்து நடையை நான் வாசிக்கிறென்.

ஸாதிகா said...

ஸ்டார்ஜன்

கணேஷண்ணா

ரிஷபன்

விஜி

அனைவருக்கும் நன்றி!